உ சிவமயம் அருவமும் உருவும் ஆகி அனாதியாய்ப் பலவா யொன்றாய்ப்பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக்கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள்பன் னிரண்டும் கொண்டேஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய
   
  அருள்மிகு கதிர்வேலாயுத சுவாமி ஆலயம்
  அலங்கரத்திருவிழா(2008)
 

அருள்மிகுகதிர்வேலாயுதசுவாமிஆலயம்சென்மார்க்கிறேத்தன்                அலங்காரத்திருவிழா   விஞ்ஞாபனம் 
16.05.20வெள்ளிக்கிழமைமாலை ஆலயமுன்றலில் சென்மார்க்கிறேத்தன்நகரஅலுவலர் திரு.பௌல் குரோசா அவர்கள் 
சுவிஸ்கொடியையும்,  பிரதிஸ்டபிரதமகுருபக்தபாரத்ன
சிவாச்சாரியதிலகம் பாலசோதிடர்சிவாவா.சிறிதரக்குருக்கள் அவர்கள்  சைவத்தின் கொடியாகிய  நந்திக்கொடியையும், மேலும் றைந்தாளர் பத்திரிகையாளர் திருமதி மொனிக்கா அவர்கள் சென்மார்க்கிறேத்தன் நகரக் கொடியையும்  ஏற்றி வைக்க, ஆலய பிரதமகுரு-ஞானவித்தகர் ப்ரம்மா பா.ஜோதிநாத ஐயர்
அவர்களின் முருகப்பெருமானுக்குத் தீபாராதனையுடன் அலங்காரத்திருவிழாவின் முதல் நாள் பூசைகள் ஆரம்பமாயின.



  

 


நகரசபைஅதிபர் திரு.பௌல் கெரோசா(Gemaindepräsident Hr.Paul Gerosa)
ஆலயநிர்வகத்தலைவர் திரு.வே.கணேஸ்குமர்

 


ஆலய பிரதமகுரு பா.ஜோதிநாதஐயர்  றைந்தாளர் பத்திரிகையாள்ர் திருமதி.மொனிக்கா


ஆலய பிரதமகுரு  பா.ஜோதிநாதஐயர்  பிரதமகுரு வா.சிறிதரக்குருக்கள்

 

 

 
   
 
இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்ர் பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free