உ சிவமயம் அருவமும் உருவும் ஆகி அனாதியாய்ப் பலவா யொன்றாய்ப்பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக்கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள்பன் னிரண்டும் கொண்டேஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய
   
  அருள்மிகு கதிர்வேலாயுத சுவாமி ஆலயம்
  கந்தசஸ்டி கவசம்
 

NithyaSree Mahadevan Skanda Sasti Kavacham
 
 
Sri Venkatesa Suprapatham - Bombay Saradha
 
Kurai Ondrum Illai
04:18 From: shravanravi
Views: 88,150
 
 
Lord Muruga Songs
06:27 From: arunarayanan
Views: 29,195
 
suprabatham
04:48 From: loveuasin
Views: 24,270
 
Harivarasanam-K.J.Yesudas
07:37 From: princepretoria
Views: 153,479
 
 
Ganesha Pancharatnam Stotram
04:41 From: justprams
Views: 46,064
 
Kanakathara Sthothram - Bombay Saradha
 
Sri Venkatesha Stotram
04:04 From: justprams
Views: 34,389
 
 
devotional....samayapurathu naayagiyeh
 
Kundrathilae Kumarrunukku
02:26 From: raviragunath
Views: 15,600
 
Lord murga songs
03:34 From: arunarayanan
Views: 9,476
 
 
marudhamalai maamaNiyae murugaiyaa
 
NithyaSree Mahadevan Skanda Sasti Kavacham part 2
 
Thedi Thedi - Sung by Bombay Saradha
 
 
Janani Janani - Thaai Moogambigai Singer & Music Ilayaraja
 
nan avan illai
03:18 From: kiritharan25
Views: 19,416
 
Ayyappa Tamil Devotional Song 1
05:30 From: cvinoth
Views: 43,568
 
 
Muruga with Music
02:18 From: aslesha2k7
Views: 2,294
 
Mandhriram... - Bombay Saradha
05:08 From: adomac
Views: 2,353

                                ஸ்கந்தசஸ்டிஷ்டி விரதம்
முருகனடியார்களே.
   நிகழும் மங்களகரமான சர்வாரி வருடம் ஐப்பசி மதம் 29.10.2008 புதன்கிழமை தொடக்கம் கார்த்திகை மாதம்03.11.2008 ஆம் திகதி 
திங்கட்கிள்ளமை வரை  முருகப்பெருமானுக்கு உகந்த ஸ்கந்தசஸ்டிஷ்டி விரத தினங்களாகும் ஸ்கந்தசஸ்டிஷ்டி விரதம் எமது ஆலயத்தில் சிறப்பாக நடைபெற திருவருள் கூடியுள்ளது. அடியார்கள் இத்தினங்களில் வருகைதந்து முருகப்பெருமானுக்கு நடைபெரும் அபிஷேகம் பூசை என்பவற்றில் கலந்து கொண்டு முருகன் அருள் பெற்று நாமும் நம் தயக மக்களும் முருகன் அருளால் மகிழ்வுடன் வாழப்பிரார்த்திக்கும் வண்ணம் கேடுக்கொள்கின்றோம்.

                     
                     ஸ்கந்தசஸ்டிஷ்டி விரத நாட்கள்


        
மாலை.-18.00 மணிக்கு -முருகப் பெருமானுக்கு அபிஷேகம்
               18.30 மணிக்கு -கூட்டுப்பிரார்த்தனை
இரவு.-    19.30 மணிக்கு  -முருகப்பெருமானுக்கு அலங்கார பூசை
               20.00 மனிக்கு   -விரதமிருக்கும் அடியார்கள் கும்பத்திற்கு பூ  
               வழிபடு செய்தல் தொடர்ந்து அருட்பிரசாதம் வழங்கப்படும்

               சூரன் போர் திங்கட்கிளமை (03.11.2008)

மாலை.- 17.00  மணிக்கு -முருகப் பெருமானுக்கு அபிஷேகம்

இரவு   .-  19.00 மணிக்கு -சூரன் போர், தொடர்ந்து பிராயச்சித்த  
                                           அபிஷேகம், விரதமிருக்கும் அடியவர்களுக்கு
                                            சங்கற்பித்து அர்ச்சனை செய்து,  
                                            அருட்பிரசாதம் வழங்கல்

                         செவ்வாய்க்கிழமை (04.11.2008)

காலை.- 07.00 மணிக்கு -பாறணைப்பூசை,தொடர்ந்து அடியார்களுக்கு
                                           அன்னதானம் வழங்கல்
 
 
   
 
இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்ர் பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free