திருச்சிற்றம்பலம் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
அருள்மிகு கதிர்வேலாயுத சுவாமி ஆலயம்

வள்ளிதெய்வானைசமேத கதிர்வேலாயுதசுவாமிக்கு கடந்த 16.05.2008 முதல் 27.05.2008 வரை அலங்காரத்திருவிழா மிகவும் சிறப்பானமுறையில் நடைபெற்று நிறைவெய்திஉள்ளது
திருவிழாவின் சிறப்பம்சமாக சென்காளன் மானிலத்திலுள்ள ஒவ்வொரு ஊர்தமிழ்மக்களினாலும் தினசரிபூசைகளின் உபயங்கள் பகிர்ந்தளிக்கப்படு மக்களின் திருவிழாவக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும் திருவிழா சிறப்புறஅமைய ஒத்துழைத்த அனைத்து உள்ளங்களுக்கும் ஆலயநிர்வகத்தினர் தமது நன்றிகளைத் தெரிவுத்துக்கொள்கின்றார்கள்
 |
27.05.2008 செவ்வாய்க்கிழமை
வைரவர் விசேடபூசை
கதிர்வேலாயுதர்சுவமி பக்தப்பெருமக்களால் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது
படத்தொகுப்பு |
 |
26.05.2008 திங்கட்கிளமை பூங்காவனத்திருவிழா
Rorschach, Goldach, Heiden மக்களால் வெகுசிறப்பாக வள்ளி தெய்வவனை சமேத
கதிர்வேலயுதசுவமிக்கு பூங்ககவனத்திருவிழா கொண்டாடப்பட்டது
படத்தொகுப்பு |
 |
25.05.2008ஞயிற்றுக்கிளமை
தீர்த்தத்திருவிழா
Widnau, Heerbrugg, Depoldsau மக்களால் மிகவும் சிற்ப்பக நடத்திமுடித்தனர்
படத்தொகுப்பு |
 |
24.05.2008 சனிக்கிழமை
சென்காளன் மக்களால் மிகவும் சிறப்பான
முறையில் தேர்த்திருவிழா கொண்டாடப்பட்டது
தேர்த்திருவிழா படங்கள் பகுதி 1
தேர்த்திருவிழா படங்கள் பகுதி 2 |
 |
23.05.2008 சப்பறத்திருவிழா Altstätten, Balgach,Rebstein,Marbach மக்களால் சப்பறத்திருவிழாவை சிறப்பாககொண்டாடினர்
படத்தொகுப்பு |
 |
22.05.2008 வியாழக்கிழமை
வேட்டைத்திருவிழா arbon, Romonshorn Thurgauமக்களால் மிகவும் சிறப்பான
முறையில் அனுஸ்ரிக்கப்பட்டது
வேட்டைத்திருவிழா படங்கள் |
 |
21.05.2008 புதன்கிழமை
மாம்பழத்திருவிழா Spital,St.Gallen மக்களல்
மிகவும் சிறப்பானமுறையில்
நடத்தப்பட்டன
படங்கள் இணைப்பு |
 |
20.05.2008 செவ்வய்க்கிழமை
Sargans, Buchs மக்களின்
ஐந்தாம் நாள் திருவிழா
படங்கள் இணைப்பு |
 |
19.05.2008 திங்கட்கிழமை
கருணையம்பதி St.Gallen மக்களின்
நான்கம்நாழ் திருவிழா
படங்கள் இணைப்பு |
 |
18.05.2008 ஞயிற்றுக்கிளமை
Gossau, flawil, Dergersheim மக்களின்
ஒன்ரிணைந்த திருவிழா மூன்றாம் திருவிழா
படங்கள் இணைப்பு
|
 |
17.05.2008 சனிக்கிழமை
வீல் வட்வீல் உஸ்வீல் மக்களின் ஒன்ரறிணைந்த திருவிழா வாகஅமைந்த
இரண்டாம் நாள் திருவிழா
மேலும் படங்கழுடன் இணைப்பு
படங்கள் இணைப்பு |
 |
16.05.20வெள்ளிக்கிழமைமாலை ஆலயமுன்றலில் சென்மார்க்கிறேத்தன்நகரஅலுவலர்திரு.பௌல்குரோசா
அவர்கள் சுவிஸ்கொடியையும், பிரதிஸ்ட பிரதமகுரு-பக்தபாரத்னசிவாச்சாரியதிலகம்பாலசோதிடர்சிவாவா.
சிறிதரக்குருக்கள் அவர்கள் சைவத்தின் கொடியாகிய
மேலும் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|