உ சிவமயம் அருவமும் உருவும் ஆகி அனாதியாய்ப் பலவா யொன்றாய்ப்பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக்கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள்பன் னிரண்டும் கொண்டேஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய
   
  அருள்மிகு கதிர்வேலாயுத சுவாமி ஆலயம்
  பூசை நேரம்
 


தினமும் 18.30-19.30 ஆலயம் திறந்திருக்கும்
வெள்ளி மற்றும் விசேட நாட்களில் 15.00- 23.00
வரை ஆலயம் திறந்திருக்கும்
பூசைநேரம் 20.00 மணி



Arulmigu Kathirvelayutha suvami Ahlayam
Industrie Str.27
9430 St-Margretten/SG
0041 (0)71 740 08 16
0041 (0)78 878 31 76
0041 (0)78 629 87 77
0041 (0)79 704 53 34

 
(2:53)
 
 
   
 
இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்ர் பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free